அரசியல்
ஜெயலலிதாவின் 90 சதவீதம் தொண்டர்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள்-டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி..!
ஜெயலலிதாவின் 90 சதவீதம் தொண்டர்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள் என்றும் ஆட்சி, அதிகாரத்தில் இருப்பதால் அதிமுக உயிரோடு இருக்கிறது என அம்மா மக்கள் முன்னேற்ற...
சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு-முதல்வர் அறிவிப்பு..!
சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க ரூ.100 கோடி செலவில் அடையாறு - கூவம் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...
ஆர்.கே.நகர் தொகுதியில் போராட்டம் நடத்தப்போகும் திவாகரன்! அதிர்ச்சியில் தினகரன்..!
டிடிவி தினகரனுக்கு எதிராக சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மனித சங்கிலி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக திவாகரன் தெரிகிறது. இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் இருந்து மறைமுக...
அமைச்சர் ஜெயக்குமாரின் வீட்டில் நண்டை விட்டு போராடிய பெண்..!
அமைச்சர் ஜெயக்குமாரின் வீட்டின் அருகே நண்டை விட்டு போராட்டம் நடத்திய பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார். நர்மதா நந்தகுமார் என்கிற பெண் இன்று காலை...
இலங்கை அரசியலில் இந்தியாவுக்கு பெரும் பங்கு உள்ளது : ராஜபக்சே..!
இலங்கை அரசியலில் இந்தியாவுக்கு பெரும் பங்கு இருந்தாலும் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடாது என நம்புவதாக ராஜபக்சே கூறி உள்ளார். இலங்கையின் முன்னாள் அதிபர்...
சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை தேவையில்லாத ஒன்னு – நடிகர் கார்த்தி ஆவேசம்..!
சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை தேவையில்லாத ஒன்று என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். சென்னை - சேலம் இடையே மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி...
நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த அரசு.. நன்றி தெரிவித்தார் நடிகர் பிரபு..!
சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நடிகர் பிரபு நன்றி தெரிவித்துள்ளார். சட்டசபையில் விதி எண் 110இன் கீழ் வருவாய்,...
8 வழி சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு- போலீசாருடன் விவசாயிகள் கடும் வாக்குவாதம்..!
ஊத்தங்கரை அருகே பள்ளத்தூரில் சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் எடுப்பதற்கு காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுவதைக் கண்டித்து விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில்...
சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடத்தை சீரமைக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு-முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!
சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடத்தை சீரமைக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று விதி எண்...
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது குறித்து வைகோவிற்கு தமிழக அரசு சார்பில் கடிதம்..!
தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது குறித்து தமிழக அரசு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு கடிதம் அனுப்பி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக...