அரசியல்
ஓபிஎஸ் ஐ தொடர்ந்து பிரதமரை சந்திக்கும் எடப்பாடி…
தமிழக முதல்வர் பழனிசாமி நாளை மறுநாள் (மே 24) பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக நாளை (மே 23)...
முதல்வர் முன்னிலையில் நடனமாடிய காங்கிரஸ் எம்எல்ஏ: உதகை மலர் கண்காட்சி விழா
உதகையில் நேற்று நடந்த மலர் கண்காட்சி விழாவில், முதல்வர் முன்னிலையில் அதிமுகவினரோடு காங்கிரஸ் எம்எல்ஏ சேர்ந்து நடனமாடியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி...
முதல்வர் நாளை ஊட்டி பயணம்…
ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடைகாலத்தில் ஊட்டியின் குளுமையை அனுபவிக்க வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாபயணிகள் வருவது...
இன்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை கூட்டம்….
தி.மு.க எம்.எல்.ஏ.க்களின் அவசர கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.20 மணிக்கு தொடங்கியது. கூட்டத்திற்கு தி.மு.க செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான...
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீடு மற்றும் 16 இடங்களில் சி.பி.ஐ.சோதனை….
சென்ற காங்கிரஸ் ஆட்சியில் மாறன் சகோதர்கள் மற்றும் ஏர்செல்-மாக்சிஸ் இடையே நடந்த வர்த்தக ஒப்பந்தத்தில் சட்டத்துக்கு புறம்பாக சில தவறுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தனா....
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மகாத்மா காந்தியின் பேரன்…
மகாத்மா காந்தியின் கடைசி மகன் தேவதாஸ் காந்தி. இவரது மனைவி, ராஜாஜியின் மகள் லட்சுமி. இந்த தம்பதியின் மகன் தான் கோபால கிருஷ்ண காந்தி....
சிறப்பான பராமரிப்பு, சாத்தனூர் அணை: அவார்ட் கொடுத்த முதல்வர்
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பல்வேறு நலத்திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். 2015-16ஆம் ஆண்டில் சிறப்பாக பராமரிக்கப்பட்டதற்காக சாத்தனூர் அணைக்கு விருது...
மதுரையில் புதிய பாலங்களுக்கு மறைந்த அ.தி.மு.க. தலைவர்களின் பெயர் ….
மதுரையில் கடந்த சில மாதங்களாக கட்டிக்கொண்டு இருந்த இருபாலங்கள் முடிவுபெற்று திறக்க இருக்கும் இந்நிலையில் மறைந்து போன முன்னால் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின்...
1 லட்சம் வீடுகள் : அமைச்சர் ராதாகிருஷ்ணன்…
தமிழகம் முழுவதும் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் தற்போது 1 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுவருகிறது என தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்...
“பிரதமர் மோடிக்கு வளையல்கள் அனுப்பப்படும்: நடிகை நக்மா ஆவேசம்..!
பாகிஸ்தான் அத்துமீறலுக்கு இந்திய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு வளையல்கள் அனுப்பப்படும் எனவும் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்...