அரசியல்

விருதுநகர் கே.வி.எஸ். பள்ளி வளாகத்தில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த நாளையொட்டி கல்வித் திருவிழா நடைபெற்றது. நாடார் மகாஜன சங்க பொதுச்...

தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை கோரும் வழக்கில் தேர்தல் ஆணையம் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது. குற்றவழக்கில் தண்டனை பெற்றவர்கள்...

கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் ரூ.430 கோடியில் உயிரித்தொழில்நுட்ப மையம் (Biotech Park) அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில்...

தமிழக சட்டசபையில் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிவிப்புகள்:- *அரசு பஸ்களில் படிப்படியாக சிசிடிவி கேமரா *கழிப்பறை வசதிகளுடன் கூடிய பஸ்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

இந்தியாவின் 14-வது குடியரசு தலைவருக்கான தேர்தல் வருகிற ஜூலை மாதம் 17 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக பீகார்...

தமிழக அரசு சார்பில் மதுரையில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும்...

ராமநாதபுரம் காட்டுபிள்ளையார்கோயில் தெருவை சேர்ந்த மலைமேகம், என்பவறின் மகன் அஸ்வின்குமார். இவர் பி.ஜே.பி கட்சியின் நகர செயலாளர் ஆவார். இவரை கடந்த மாதம் 22...

சென்னை போரூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார். புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம்...

அதிமுகவில் தற்போது முதல்வர் இடைப்பாடி பழனிசாமி தலைமையில் 4வது அணி இருப்பது 2 எம்பி.,க்களின் பேட்டி மூலம் வெளியே வந்துள்ளது. ஜெ., மறைவுக்கு பின்னர்...

தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அரசுபள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்பு தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது வில்லிவாக்கம்...