அரசியல்
பவள விழாவில் ரஜினி கலந்து கொள்வார் ! திமுக அறிவிப்பு!
தி.மு.க. நாளேடான முரசொலி பத்திரிகை பவள விழா வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரபலமான திரை நட்சத்திரங்கள் மட்டுமில்லாமல் அரசியலின் போக்கை மாற்றுபவர்களாக...
சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு தயாராகும் புனித ஜார்ஜ் கோட்டை!
நாட்டின் 71-வது சுதந்திர தின விழா, வரும் 15-ம் தேதி நாடு முழு வதும் கொண்டாடப்பட உள்ளது. தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலகம்...
ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க தகுதி உள்ளவர்கள் பட்டியல்!
1) ஒரு குடும்பத்தில் வருமான வரி அல்லது தொழில் வரி செலுத்துபவர் ஒருவர் இருந்தாலும் ரேசன் பொருட்கள் இல்லை 2) குளிர்சாதன பெட்டி (...
நீட் தேர்வு… தமிழகத்துக்கு அல்வா!
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. முதல்வர் எடப்பாடி...
எடப்பாடிக்கு போட்டியாக மீண்டும் கட்சிப்பணியில் டிடிவி தினகரன் !
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு பெங்களுரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் அதிமுக அம்மா அணி...
தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்தாகுமா? இன்று முடிவு தெரியும்?
‘நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்’ என்று ஏற்கனவே சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறுவதற்கான...
பாடை கட்டி விவசாயிகள் போராட்டம்!
கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்...
இரட்டை இலையை மீட்போம்! அமைச்சர் வேலுமணி உறுதி!
கோவை சிங்காநல்லூரில் உள்ள குளத்தை நகர்ப்புற பல்லுயிர்ப் பெருக்க மண்டலமாக அறிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் வேலுமணி கூறியது. ''முதல்வர்...
கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மறுமலர்ச்சி தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !
தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் மற்றும் ஷேல் எரிவாயு ஆகிய நாசகாரத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் வேளாண்மைத் தொழிலையே முற்றிலும் அழிக்கும் வகையில் மத்திய...
தூர்வாரிய ஏரியைப் பார்வையிடச் சென்ற ஸ்டாலின் கைது!
''மனித சங்கிலிக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏரியைப் பார்வையிடத் தடை இல்லை. ஆனால் என்னைத் தடுத்து நிறுத்துகின்றனர். அரசியல் நோக்கமின்றி மக்களுக்காகத்தான் திமுக ஏரியைத்...