அரசியல்

அதிமுக எம்.எல்.ஏ க்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் தன்னை தலைமை செயலகத்தில் நாளை வந்து சந்திக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்....

பான், குட்கா விவகாரத்தில் சட்டசபை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்துள்ளது. தடை செய்யப்பட்ட, 'குட்கா' போன்ற புகையிலை பொருட்களை,...

கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் மஞ்சுளா (எ) அம்ருதா (28). இவர், மறைந்த ஜெயலலிதா தனது சொந்த தாய் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக...

கோயம்புத்தூர் மாவட்டம், பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஏ.பி.நாகராஜன் எம்.பி. இவர் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர். ஏ.பி.நாகராஜன் எம்.பி. நேற்று காலை கோவை விமான நிலையத்தில்...

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் பிரச்சனைகள் குறித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பி.க்கள் நாளை குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடுவார்கள் என திமுக செயல்...

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா இன்னும் போயஸ் இல்லத்தையே சுற்றி சுற்றி வருவதாகவும், விரைவில் ஆன்மா பல செயல்களை செய்ய உள்ளதாகவும் பிரபல கேரள...

அதிமுக இரண்டு அணியாக இருந்த போது கூட்டணி எம்.எல்.ஏக்களான கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் எடப்பாடி அணிக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். அப்போது...

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இணைந்ததையடுத்து, சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என முடிவெடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த தினகரன்...

டி.டி.வி.தினகரன் ஆதரவாளர், நாஞ்சில் சம்பத் சென்னை அடையாறில் அளித்த பேட்டியின்போது, பிரதமர் நரேந்திரமோடி, தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜ தேசிய செயலாளர்...

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. இதை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தரப்பும்,...