அரசியல்
ஆர்.கே.நகரில் தினகரனை மகிழுட்டும் வகையில் வந்த கமெண்ட்!
ஆர் கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தினகரன் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தல் பிரசாரங்களில்...
ராயபுரத்தில் புதியதாய் குக்கர் கடை திறப்பு- வருமான வரித்துறை சோதனை!
ஆர்.கே.நகரில் நீண்ட நாள் இழுப்பறிக்குபிறகு டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக...
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்தி அளிப்பதாக தகவல்!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது அண்ணன் மகன் தீபக்கிடம் 4 மணி நேரமாக விசாரணை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜெயலலிதா மரணம்...
ராமர் பாலம் உண்மையா?- இணையத்தில் வைரலாகும் வீடியோ; அமெரிக்க அறிவியல் சேனல் ட்விட்டரில் வெளியிட்டது
அமெரிக்க அறிவியல் சேனல் ட்விட்டரில் வெளியிட்டுள்ள ராமர் பாலம் உண்மைதானா? என்ற முன்னோட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியில்...
நாடாளுமன்ற குளிர்கால தொடர் நாளை துவக்கம் : இன்று அனைத்து கட்சி கூட்டம்!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. ஜனவரி 5ம் தேதி வரை மொத்தம் 14 நாட்களுக்கு இத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது...
குமரி மீனவர்களுக்கு ஆறுதல் கூற கன்னியாகுமரி வருகிறார் ராகுல்
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிடவும், பெரும்துயரத்தில் இருக்கும் மீனவர்களுக்கு ஆறுதல் கூறவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார்....
குஜராத்தில் இன்று இறுதி கட்ட வாக்குப் பதிவு !! 93 தொகுதிகளில் தேர்தல் !!!
குஜராத் மாநிலத்தில் இன்று 93 தொகுதிகளில் இரண்டாவது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு...
அத்துமீறி கட்டியுள்ள கட்டிடம் இடிக்கப்படுவதை தடுக்கும் தனியார் நிறுவனம்!
சென்னை முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகரில் கூவம் நதி கரையில் அத்துமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் சுமார் 12 வருடங்களுக்கு முன்பு அன்றைய முதல்வர்...
ராதாரவியை நீக்கிய வழக்கு: விஷால் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
ராதாரவியை நீக்கிய வழக்கில் நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட்டு ‘சம்மன்’ அனுப்பியுள்ளது. வருகிற 19-ந் தேதி விஷால் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க...
நிலக்கரி சுரங்க முறைகேடு: ஜார்க்கண்ட் மாஜி முதல்வர் மதுகோடா குற்றவாளி- சிபிஐ கோர்ட் தீர்ப்பு!
நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடாவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் தண்டனை...